அரியநாதர்
Thursday 24 January 2013
Friday 1 June 2012
ENGLISH VERSION
ஒம் நமசிவாய
ஸ்ரீ பெரியநாயகி உடனுறை
ஸ்ரீ அரியநாதர்
ஆலயத் திருப்பணி கைங்கர்ய பத்திரிகை
தற்போதய நிலையில் எங்கும் புதிய ஆலயங்களை கட்டுவதை வீட்டு பழமையான ஆலயங்களை புதுபித்து வழிபாடு செய்ய ஊக்குவிப்பதே சிறப்பானதாக உள்ள நிலையில், அனைவரும் கலந்து திருப்பணி செய்து அவன் அருளை பெறுமாறு வேண்டுகிறோம் .
சிவாலய பணிகளில் ஈடுபட்டால் நம் தீவினைகள் முற்றிலுமாய் நீக்கப்பட்டுவிடும் அத்துடன் நல்வினைகள் சேரும். ஆலயத்திருப்பணி களில் ஈடுபடுதல் , உடலுழைப்பு தரல் , இடம் அல்லது மனை தரல், குளம் தூர் எடுத்தல் , கல் , மணல் அளித்தல் ஆகிய எல்லாம் மிக மிக சிவ புண்ணிய செயல் என்பதை நம் பழைய பாடல் பகரும் இப்படி .
" புல்லினால் கோடி யாண்டு , புது மண்ணால் பத்துகோடி
செல்லுமா ஞாலந்தன்னில் செங்கல்லால் நுறு கோடி
அல்லியங்கோதை மின்னே ஆலயம் மடங்கள் தம்மை
கல்லினால் புதுக்கினோர்கள் கயிலை விட்டு அகலாரன்றே "
Subscribe to:
Posts (Atom)